
வழிகாட்டும் என் தெய்வமே....பாடல் வரிகள்.
வழிகாட்டும் என் தெய்வமே....துணையாக எனில் வாருமே...[2]
நதி மீது அலைந்தாடும் அகல் போலவே...
கதி ஏதும் தெரியாமலே... நான் தடுமாறும் நிலை பாருமே...
அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி
துயரோடு போராடும் என் வாழ்வின் நலமாகி..
எனைத் தாங்கும் என் தெய்வமே... என் நிழலாக எழும் தெய்வமே...(வழிகாட்டும்...)
I
எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்க்கிறேன்.
உன் பாத நிழல் நாடும் மனம் கேட்க்கிறேன்.....
நீரின்ற்றியே...